Tag: ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்:7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த மக்கள்..!
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால்...
2 வாரத்தில் காவிரி மேலாண் வாரியம் அமைக்கப்படும்; ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு நாசர் பேட்டி..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. காவிரி...
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை-வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிசோர் குமார்..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை என வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிசோர் குமார் தெரிவித்துள்ளார். பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட்...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களத்தில் குதித்த பிரபல இயக்குனர்..!
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட...
ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் கபட நாடகம் போடுகிறது-வைகோ குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையும் தமிழக அரசும் கபட நாடகம் நடத்துகிறது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக...
உலக நாடுகளால் வன்முறையாளர் என்ற முத்திரை குத்தப்பட்டவர் வைகோ-தமிழசை விமர்சனம்..!
உலக நாடுகளால் வன்முறையாளர் என்ற முத்திரை குத்தப்பட்டவர் வைகோ என்றும், நாட்டிற்காக பெரும்பணி ஆற்றி வரும் பிரதமர் மோடியை விமர்சிக்க தகுதியற்றவர் எனவும் தமிழசை...
தூத்துக்குடியில் ஏப்ரல் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மாநாடு : வைகோ அறிவிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் வருகிற 28-ஆம் தேதி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...
ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்களை ஏற்ற வந்த லாரிகளை சிறைபிடித்த மக்கள்…
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் 59-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இந்நிலையில்,...
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை போராட்டம் தொடரும்-குமரெட்டியாபுரம் மக்கள்..
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளிவரும் வரை போராட்டம் தொடரும் என்று குமரெட்டியாபுரம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதுவரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே...
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் சொன்ன கமலஹாசன்…
உலக நாயகன் கமல்ஹாசன் தன ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் எனவும் சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி...