உலக நாயகன் கமல்ஹாசன் தன ட்விட்டர் பக்கத்தில்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள் எனவும் சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு எனவும் இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள். என்றும் போட்டுள்ளார்
15 நாட்கள் பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ள நிலையில் பராமரிப்புப் பணிக்குப் பிறகு மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து விட்டது.