Tag: தூத்துக்குடி
ஏழு உயிர் பலிக்கு பின் வந்தது அமைதி அறிக்கை ?அரசின் மீது பலர் குற்றச்சாட்டு..!
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம். இன்று மக்கள் முற்றுகை...
ஸ்டெர்லைட் போராட்டம்:துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்னிக்கை 5-ஆக உயர்வு..!
போலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: போர்க்களமானது..!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால், போலீஸார் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில்...
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்:துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி..!
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கி சூட்டில் நான்குக்கும் மேற்பட்டோர் படுகாயம்...
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்:7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த மக்கள்..!
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தூத்துக்குடியில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால்...
நீட் தேர்வு : நெல்லையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் சிறப்பு பேருந்துக்கள்..!
இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும்...
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ்ச்சங்கம்..!
மருத்துவ மாணவர் சேரக்கைக்காக வரும் 6 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள்...
நீட் தேர்வு விவகாரம்-தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம்..!
இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கிறது. நெல்லை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புதுமண தம்பதியர்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் வளாகத்தில் நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புதுமண தம்பதியர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி...
ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்களை ஏற்ற வந்த லாரிகளை சிறைபிடித்த மக்கள்…
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் 59-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இந்நிலையில்,...