Tag: தமிழ் பொது செய்தி
கிணற்றை அன்பளிப்பாக வழங்க தயாா்!
தேனி மாவட்டம் பொியகுளம் பகுதியில் முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வத்திற்கு சொந்தமாக நிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவா் கிணறு ஒன்றை தோண்டியுள்ளார்....
அறை இறுதி வாய்பை தக்க வைத்துக்கொள்ளுமா இந்திய மகளிர் அணி?
இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றொரு...
ஆர்வமுடன் வந்த இளம் பெண்கள்!
வேப்பேரியில் கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. அதில் இளம் பெண்கள் அவர்களது செல்ல நாய் குட்டிகளை கொண்டு...
ஹூவாய் நிறுவனம் வெளியிட்டுள்ள கே.எஃப்.சியின் ‘சிக்கன்’ ஸ்மார்ட் போன்!
80 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் தொடங்கப்பட்டது. இதையடுத்து பிறநாடுகளுக்கு பரவத் தொடங்கி, 1987ஆம் ஆண்டு முதல் சீன இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளது....
ஹோட்டலில் மாணவியுடன் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை!
டெல்லியில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறார். மாணவி வயது 19 இவரது தந்தை ரோஹினி பகுதியில் உள்ள துணை ராணுவ...
கிராமமக்கள் கடந்து போகும் நதி!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அடுத்த கிர்ச்சியில் பாய்ந்து கொண்டிருக்கும் நதி அதன் பெயர் தவி. தவி ஆற்றின் ஒருபக்கம் 4 கிராமங்கள் உள்ளன....
குடி போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் கைது!
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை முதலிபாளையம் சிட்கோவிற்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை சண்முகமுர்த்தி அவர்...
ஐபிஎல் போட்டியில் மீண்டும் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஐபிஎல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. அதோடு அனைத்து ஐபிஎல் போட்டியிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு...
சேரி பேச்சால் சர்சையை உருவாக்கிய காயத்ரி ரகுராம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவா அல்லது ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடிக்கப்படுகின்றதா என்ற கேள்வி பலரிடம் எமுந்து உள்ளது. அது ஒரு புறம் இருக்க, அது...
போலி மருத்துவர்கள் கைது !!
ஆரணி அருகே உள்ள கருங்காலிகுப்பத்தில் பள்ளி படிப்பை மட்டும் முடித்து விட்டு போலி மருத்துவம் பார்த்து வந்த சுப்பிரமணி,மற்றும் ராஜாமணி யை மாவட்ட ஆட்சியர்...