போலி மருத்துவர்கள் கைது !!

poli
ஆரணி அருகே உள்ள கருங்காலிகுப்பத்தில் பள்ளி படிப்பை மட்டும் முடித்து விட்டு போலி மருத்துவம் பார்த்து வந்த சுப்பிரமணி,மற்றும் ராஜாமணி யை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் கைது செய்து நடவடிக்கை.

Leave a Response