கிணற்றை அன்பளிப்பாக வழங்க தயாா்!

ops
தேனி மாவட்டம் பொியகுளம் பகுதியில் முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வத்திற்கு சொந்தமாக நிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவா் கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். இந்த கிணறு பிற பகுதிகளில் உள்ள நீா் நிலைகளை விட மிகவும் ஆழமாக தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒ. பன்னீா் செல்வம் அமைத்துள்ள கிணற்றால் பொிய குளம் பகுதியில் உள்ள கிணறுகளில் நீா் வற்றிவிட்டதாக ஊா் பொதுமக்கள் சாா்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினா். அந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது ஓ.பன்னீா் செல்வம் அந்த கிணற்றை ஊா் பொது மக்களுக்கு அன்பளிப்பாக வழங்க தயாரக உள்ளேன் என தொிவித்துள்ளாா். அது மற்றும் இன்றி கிணறு அமைந்துள்ள நிலத்தையும் அன்பளிப்பாக வழங்க தயாராக உள்ளேன் என முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தொிவித்துள்ளாா்.
kinaru

Leave a Response