அறை இறுதி வாய்பை தக்க வைத்துக்கொள்ளுமா இந்திய மகளிர் அணி?

ind
இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு முறை லீக் போட்டியில் மோதும்.

இந்திய அணி விளையாடிய 6 போட்டியில் 4 போட்டியில் வெற்றி 2 போட்டியில் தோல்வி அதனால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்று நடைப்பெற்று கொண்டிருக்கும் இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

நாங்கள் டாஸ் வெற்றி பெறாவிட்டாலும், எங்கள் விருப்பப்படி முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.மிதாலி ராஜ் கூறுகையில், எங்கள் அணிக்கு மிக முக்கியமான போட்டியாக இதை கருதுகிறோம். முதலில் பேட்டிங் செய்வதற்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
makiche

Leave a Response