Tag: தமிழ் பொது செய்தி
சங்கராபள்ளியில் தீ விபத்து 57 வீடுகள் நாசம்!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சக்கராபள்ளியில் இன்று காலை 3 மணிக்கு ஒருவரது வீட்டில் தீ பிடித்தது. காற்றின் வேகத்தில் அடுத்தடுத்த வீடுகளில் தீ மளமளவென்று...
மாற்றுத்திறனாளி குழ்ந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம்!
அரவக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கல்வி...
பெண்கள் உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? பரிசுத் தொகையை தட்டி செல்ல போவது யார்?
இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள...
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு !
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, இன்று இலங்கை சென்றது. கொழும்புவில் கேப்டன் கோலி உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு...
செஞ்சுரி அடித்த நெடுவாசல் போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில், ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது....
ஆஸ்திரேலியா அணியை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழையுமா?
இங்கிலாந்தில் பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்தியா விளையாடிய 4 போட்டிகளிலும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது....
அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் கைது!
வேலூர்-ராணிப்பேட்டை அடுத்த காரை பாலாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை...
புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் முதலிடம் பிடிக்க வருகிறது நோக்கியா மொபைல்!
நோக்கியா மொபைல்கள் மீண்டும் மார்க்கெட்டில் முதலிடம் பிடிக்க போட்டியைத் தொடங்கியுள்ளது. முதலில் நோக்கியா 3310 மாடலை மீண்டும் அறிமுகம் செய்து அசத்திய அந்நிறுவனம், வரிசையாக...
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ’ஹஸ்பண்ட் ரெஸ்ட் பூத்’!
உலகெங்கும் உள்ள மால்களில் திருமணம் நடந்தவர்கள் படும் துயரத்தை நாம் பார்க்கிறோம். மனைவி ஷாப்பிங் செய்யும் போது, கணவர் பின்னாடியே செல்வது மிகவும் கடுப்பாக...
அதிகாரிகளின் மாற்றத்தால் மறைக்கப்படும் குற்றங்கள்?
சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவதற்காக 2 கோடி வரை பணம் வங்கப்பட்டதாக குற்றச்சாட்டை கர்நாடக சிறைத்துறை டிஐஜி புகாரை முன்வைத்தார். இது பல சர்ச்சைகளை...