அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் கைது!

PALARU

வேலூர்-ராணிப்பேட்டை அடுத்த காரை பாலாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாச்சிய அலுவலர் தெரிவித்துள்ளார்.

Leave a Response