வேலூர்-ராணிப்பேட்டை அடுத்த காரை பாலாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதியின்றி மணல் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாச்சிய அலுவலர் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் கைது!
previous article
புழல் சிறையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செல்போன்கள்