புழல் சிறையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செல்போன்கள்

sel 2
புழல் சிறையினுள் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 35 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செல்போன்களுடன் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 சிம்கர்டுகளும், 3 செல்போன் பேட்டரிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புழல் சிறை நிர்வாகம் சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Response