Tag: புழல் சிறை
புழல் சிறையில் 31 பேருக்கு கொரோனா: கைதிகள் இடையே பரபரப்பு..
சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் 800 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகளில் சிலர் பயிற்சியை முடித்து கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை...
குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுங்கள்:மாற்றுத் திறனாளி மாணவர்கள் போராட்டம்..!
சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெசண்ட் நகரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னையில் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமிக்கு...
17 கயவர்களை அடையாளம் காட்டுகிறார் பாதிக்கப்பட்ட அயனாவரம் சிறுமி..!
சென்னை அயனாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது மாற்றுதிறனாளி சிறுமி பல மாதங்களாக பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் சமீபத்தில் வெளியாகி...
வேல்முருகனை நேரில் சென்று நலம் விசாரித்த தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின்..!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று...
ஐ.ஏ.எஸ் தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரியின் மனைவிக்கு ஜாமீன்!
ஐ.ஏ.எஸ் பிரதான தேர்வில் காப்பியடித்து கைதான ஐ.பி.எஸ் அதிகாரி ஷபிர் கரிமின் மனைவி ஜாய்ஸ் ஜோய்க்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள...
புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு!
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகள் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக் கைதிகளாக இருந்த சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த...
புழல் சிறையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செல்போன்கள்
புழல் சிறையினுள் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 35 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செல்போன்களுடன் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 சிம்கர்டுகளும், 3 செல்போன் பேட்டரிகளும்...
புழல் சிறைக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல் செய்த நளினி…
சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினி தன்னை வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னையில் உள்ள புழல்...