புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு!

handcuffs_822481828
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகள் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக் கைதிகளாக இருந்த சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த நாகராஜ், செங்கல்பட்டை சேர்ந்த ராஜா என்ற முருகேசன் ஆகியோர் உயிரிழந்தனர். வயிற்று வலியால் நாகராஜூம், நெஞ்சுவலியால் முருகேசனும் உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Response