இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு !

India-v-Sri-Lanka

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, இன்று இலங்கை சென்றது. கொழும்புவில் கேப்டன் கோலி உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

srthrh
முதல் போட்டி வருகிற 26-ம் தேதி காலேயில் தொடங்குகிறது.

விராட் கோலி (கேப்டன்), அஜின்கியா ரஹானே (துணை கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா, சாகா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அபிநவ் முகுந்த் ஆகியோர் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கின்றனர்.

Leave a Response