Tag: தமிழ் ஜெனரல் செய்தி
சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒகேனக்கல்….!
தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காட்சியளிப்பதால், சுற்றுலா சிறப்பு பட்டியலிலிருந்து ஒகேனக்கல் பகுதி நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது , ஆண்டுதோறும் கோடைக்காலத்தில்...
மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் சீரழிந்து வரும் தமிழக கலாச்சாரம்!…
மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால், நமது சமூகமும் கலாச்சாரமும் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல, முஸ்லீம்கள் உட்பட. உதாரணமாக... பையனின்...
பிளஸ்-1 தேர்வு அரசு பொது தேர்வாக மாற்றம்: விரைவில்…!
எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை போல பிளஸ்-1 தேர்வையும் அரசு பொதுத்தேர்வாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது....
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த லாரன்ஸ்!..
குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள். ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது. ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த...
பெண் குழந்தை, போனில் ‛தலாக்’ சொன்ன கணவன்..!
தேசிய விளையாட்டு வீராங்கனை பெண்குழந்தை பெற்றதால் கணவன் போனில் தலாக் என்று சொன்னதால் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. உ.பி.,யில் உள்ள அம்ரோகா எனும் ஊரை...
ஆந்திராவில் விபத்து! 15 பேர்பலி…
ஆந்திராவில் திருப்பதி அருகே ஏர்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது. தொடர்ந்து,...
உயிர் தப்பிய பயணிகள், தடம்புரண்ட ரயில்!..
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரெயில் (வண்டி எண். 57550) நேற்று நள்ளிரவில் வழக்கம் போல் ஐதராபாத் ரெயில் நிலையத்தை...
திடீரெனா தோன்றிய ராட்சத பனிப்பாறை: கனடா
கனடாவின் கிழக்குக் கடற்கரை பகுதியான நியூபவுண்ட்லாந்து- லேப்ராடோர் பகுதிக்கிடையில் 150 அடி உயர ராட்சத பனிப்பாறை திடீரென தோன்றியதால், மக்கள் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்து வருகின்றனர்....
உயிரோடு காரிலேயே எரிந்த பெண்..!
ஆந்திராவைச் சேர்ந்த நாகமணி மற்றும் அவரது கணவர் ரமணா ஆகியோர் புருஷோட்டபுரம் என்ற தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டு, காரில் விஜயவாடா திரும்பிக்...
புழல் சிறை, கைதிக்கு மாரடைப்பு, திடீர் மரணம்!
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர் முத்து என்கிற வேம்புலி (43)....