Tag: தமிழ் ஜெனரல் செய்தி
கேரளாவில் நடைபெற்ற வினோதத் திருமணம்..!
இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெற்றுள்ளது. இந்த வினோதத் திருமணம். கேரளாவை சேர்ந்த 25 வயது நாடகக் கலைஞரும், துணை நடிகருமான சூர்யா 19 வயதுடைய...
நான் அணிந்திருக்கும் உடையிலேயே பிச்சை எடுக்க அனுமதி வேண்டும் ! கமிஷனருக்கு கடிதம் எழுதிய காவலர் !
இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை என்பதால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும், அதனால் தனக்கு காவலர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி தரவேண்டும்...
சிவகங்கையில் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்…
சிவகங்கையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய கோரி பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி...
தஞ்சை பெரிய கோவிலின் தரைத் தளம் சீரமைப்பு !
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தரை தளத்தில் பழைய செங்கற்களை அகற்றி, புதிய செங்கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உலக பிரசித்தி...
தென் தமிழகம், வடக்கு உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !!
தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின்...
உக்கடம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் பேருந்து மோதி பலி !
உக்கடம் அருகே லாரிபேட்டை என்னுமிடத்தில் பொள்ளாச்சி நோக்கி தனியார் பேருந்து அதிவேகமாக நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்னே இரு சக்கர வாகனம்...
பட்டிமன்ற நடுவரும் பேராசிரியரான தமிழறிஞர் அறிவொளி இன்று காலமானார் !
நாகை மாவட்டம் சிக்கலை சேர்ந்தவர் தமிழறிஞர் அறிவொளி (80). இவர் 1986ல் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்....
நூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு..!
அறம் செய்ய விரும்பு புத்தக வெளியீட்டு விழா 05/05/2018 அன்று சென்னை அண்ணா நூலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளையின்...
“நீட் தேர்வு” எழுதும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் அருள்நிதி..!
நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு உதவி செய்ய தயார் என நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்....
தென்காசியில் முன் விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியன் மீது கொலை வெறித்தாக்குதல்;மருத்துவமனையில் அனுமதி
தென்காசி, மதன்கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர் (வயது 48) இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் வரதராஜன்...