Tag: தமிழக அரசியல் செய்தி
மதுரையில் இன்று எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா துவக்கம்!
தமிழக அரசு சார்பில் மதுரையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும்...
பி.ஜே.பி.யின் தேசிய செயலளர் H.ராஜாவை கைது செய்ய கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த இந்திய தேசிய லீக் கட்சியினர்!
ராமநாதபுரம் காட்டுபிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த மலைமேகம், என்பவறின் மகன் அஸ்வின்குமார். இவர் பி.ஜே.பி கட்சியின் நகர செயலாளர் ஆவார். இவரை கடந்த மாதம் 22...
என்னடா இது பழனிசாமி தலைமையில் 4வது அணியா?????
அதிமுகவில் தற்போது முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையில் 4வது அணி இருப்பது 2 எம்பி.,க்களின் பேட்டி மூலம் வெளியே வந்துள்ளது. ஜெ., மறைவுக்கு பின்னர்...
சாலையோரத்தில் வாழும் மக்களுக்கு வீடு: அமைச்சர் அறிவிப்பு…
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, துறைமுகம் தொகுதியில் தீ விபத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு அதே பகுதியில் வீடுகள்...
தினகரன் இல்லத்தில் அவசர ஆலோசனை!..
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவு செய்ய அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு...
மாணவ, மாணவிகளுக்கு இலவச வைஃபை தேவையா…
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இனி மாணவர்களுக்கு இலவசமாக வைஃபை வசதி செய்து தரப்படும் என்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு...
காஞ்சிபுரத்தில் விளையாட்டு அரங்கம் : முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு…
110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.அவை, * உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள்...
எடுபடுமா, தினகரனுக்கு சசிகலா சொன்ன அறிவுரை?..
ஜெயலலிதா மறைவடைந்த நிலையில், அவருடன் இருந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்பு அவர், முதல்வராகவும் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு...
வள்ளுவர் கோட்டத்தில் நாடார் சங்கம் உண்ணாவிரத போராட்டம்…
ஐந்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடார் சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் திமுக செயல்தலைவர்…
மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலித்தா அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக திரு ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சித்தார்...