Tag: சசிகலா

அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்று இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன்...

சில மாதங்களுக்கு முன் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலாவை சந்தித்த 4 அமைச்சர்களுக்கும்,...

சொத்துக் குவிப்பு வழக்கு சீராய்வு மனு இன்று பிற்பகல்1.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் திருத்தப்பட்ட...

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “ சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட...

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சந்திக்க சென்ற தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும்...

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதாக டி.ஐ.ஜி., ரூபா கூறியுள்ளார். அந்த சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது எனவும் டி.ஐ.ஜி., ரூபா...

ஜெயலலிதா மறைவடைந்த நிலையில், அவருடன் இருந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்பு அவர், முதல்வராகவும் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு...

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆ.தி.மு.க இரு அணியாக பிரிந்துவிட்டன. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியகவும்,சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்...

தமிழகத்தின் முன்னால் முதல்வரும் பொதுச்செயலாலாருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகத்தின் தற்காலிக முதல்வராக திரு ஒ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். சிலமதத்திற்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளர்...

"கட்சியின் பல்வேறு தரப்பினரிடமிருந்து வெளியான அதிர்ப்தியின் காரணமாகா நேற்றே கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்" மேலும் செய்தியாளர்கள்...