Tag: #TNnews
மா சுப்பிரமணியத்தை விளாசிய மோகன் ஜீ !
நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இளைஞர்களுக்கு பாதிப்பு தரும் போதை பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி...
முருகர் மாநாடு: அமைச்சர் பி கே சேகர்பாபு ஆய்வு.
உலகம் முழுவதும் திருமுருக வழிபாடு தனித்துவம் பெற்ற வழிபாடாக சிறந்து விளங்குகிறது. முதன் முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய...
நடிகர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த அட்வைஸ்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். கட்சியின் ஒவ்வொரு அணியையும் வலுவாக கட்டமைக்கும்...
தமிழக அரசு ஊழியர்கள் இனி இந்த ஆப்பை பயன்படுத்தினாலே போதும் : மொத்த ஜாதகமும் வந்துவிடும்
மிழக அரசு ஊழியர்கள் லீவ் எடுக்கும் விஷயத்தில் புதிய நடைமுறையை இனி பின்பற்ற வேண்டியிருக்கும். அதாவது, இனி விடுப்பு எடுத்தால் செயலி(App) மூலம் மட்டுமே...
இயக்குனர் பா ரஞ்சித் மீது வழக்குபதிவு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில், புதிதாக கட்டி வந்த இல்லத்தின்...
அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..?
சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகி விட்டது. இதற்கான இறுதிக்கட்டப்...
மீண்டும் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் கூட்டணி அதிமுகவில் இணையுமா.?
எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின விழா வருவதை ஒட்டி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று...
பத்திரப்பதிவு முறைகேடு : ஐந்து மாத கர்ப்பிணி பெண் உட்பட ஐந்து பேர் கைது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த ஐந்து மாத கர்ப்பிணி பெண் சார் பதிவாளர் உள்பட 5 பேரை சைபர் கிரைம் போலீசார்...
கட்சிக்காக உழைச்சு ஓடா தேஞ்சிட்டோம் எங்களுக்கு என்ன கிடைச்சது..? – கே என் நேருவிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்திய திமுக கவுன்சிலர்.
கட்சிக்காக உழைச்சு ஓடா தேஞ்சிட்டோம். கட்சிக்காக 50 வருஷம் கஷ்டப்பட்டு கோடி கணக்குகளில் இழந்து ஒடுக்கப்பட்டிருக்கிறோம் என அமைச்சர் நேரு முன் திமுக கவுன்சிலர்...
பல நாட்களாக வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட பெண்: தமிழ்நாட்டிற்கு விரைந்த போலீசார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்து துர்க் மாவட்டத்தில் சோனுருளி கிராமத்தில் ஒரு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை ஆடு மேய்ப்பதற்காக ஒருவர் சென்றிருந்தார்....










