இன்றும் 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை !

rain_2992497f
வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், கடந்த வாரம் பல மாவட்ட பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், திருவாரூர் நாகபட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும்(நவம்பர்,06) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Response