அரசியல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.மறைந்த ஆ.இ.அ.தி.மு.க. போதுசெயலாளரும் முன்னால் முதல்வறும் ஆனா...

கச்சத்தீவை மீட்கவும், பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி, தமிழகமே ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுக்கிறோம் என்று...

ஸ்டாலின் இலங்கை அரசுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.மேலும் மீனவர் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிதியளித்து, படுகாயமடைந்த...

நடிகர் செந்தில் மற்றும் குண்டு கல்யாணம் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இரண்டாக பிரிந்த...

சென்னை ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு...

ஜெ. மரணத்தில் நீதி விசரனைகோரி மார்ச் 8 ல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும என்று ஆ.இ.அ.தி.மு.க. முன்னாள் முதல்வர் திரு ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சசிகலா மற்றும் ஒ.பன்னீர்செல்வம்...

தமிழக மக்களுக்கு ரேசன் கடைகளில் இருந்து உரியப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அவர் ரேசன் கடைகளில் உரிய பொருட்கள் வழங்கவிட்டால் போராட்டம்...

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான "வாட்" வரி உயர்வுக்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்புக்...

ஆ.இ.அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஆ.இ.அ.தி.மு.க. எம்.பி திருமதி சசிகலா புஷ்பா அவர்கள் புதிய கட்சி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளாது. நாடாளுமன்ற மழைக்கால...

ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற்ற அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு...