அரசியல்

கொடுங்கையூரில் அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகை: கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்று கூறினார். முன்னதாக உயிரிழந்த சிறுமிகளின்...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைமுதல் தீவிரமாக மழை பெய்து வருகிறது. கனமழை, மழையால் தண்ணீர் தேங்கியுள்ள காரணங்களால்...

மதுரை, ஐராவதநல்லூரை சேர்ந்த கனகவேல் பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் நடக்கும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. சமீபத்தில்...

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை தேறியுள்ள நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளரான...

இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்...

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடந்த தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காந்திபுரம் இரண்டு அடுக்கு மேம்பாலம் இப்போது, அ.தி.மு.க அரசால் ரூ.195 கோடி...

இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் இடைத்தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய டெல்லி போலீஸ் கூடுதல்...

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உட்பட 5 வழக்குகளை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி...

சிவகங்கையில் செய்தியாளர்கள் மத்தியில் பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா பேசியதாவது: காங்கிரஸ் – திமுக இடம்பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2ஜி...

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிளாளிகளான பார்த்திபன்...