இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் இடைத்தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய டெல்லி போலீஸ் கூடுதல் அவகாசம் கோரியது. டெல்லி தீஸ்ஹசாரே நீதிமன்றத்தில் நவம்பர் 9 வரை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
போலீஸ் கால அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைப்பு- இரட்டை இலை!
previous article
பழவேற்காடு மீனவர்கள் நான்காவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை !
next article
நயன்தாராவின் “அறம்” பட டிரெய்லர் !