Tag: Double leaf
டெல்லியில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்கிறார் டிடிவி!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 8 மாதங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை...
இன்று வெளியாகிறது ஆர்.கே.நகர் அ.தி.மு.க வேட்பாளர் யாரென்று!
பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவித்து அதிரடிக்காட்டுவார் ஜெயலலிதா. இதை அவர், ஒவ்வொரு தேர்தலிலும் கடைப்பிடித்து வந்தார். ஆனால், இப்போது,...
இபிஎஸ் -ஒபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை வென்றனர்!
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம்...
ஓரிரு நாளில் வெளியாகலாம் இரட்டை இலை தீர்ப்பு!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர் சசிகலா தரப்பு...
இரட்டை இலை விவகாரம்- எழுத்துப் பூர்வமான வாதம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்!
இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் கடந்த 6 ஆம் தேதியே...
ஜெ, சிகிச்சை வீடியோவுக்காக சோதனை நடைபெற்றதா- டிடிவி சந்தேகம்!
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன்:- இயக்குநர் சங்கர் திரைப்படத்தில் காண்பிக்கப்படும் பிரம்மாண்டத்தை போன்று வருமான வரித் துறை சோதனை என்பது மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டது. இந்த படம்...
நாளையாவது தீர்ப்பு வருமா- இரட்டை இலை!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, தினகரன் தரப்பு வழக்கறிஞர்...
போலீஸ் கால அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைப்பு- இரட்டை இலை!
இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் இடைத்தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய டெல்லி போலீஸ் கூடுதல்...
இன்று 5 ஆம் கட்ட விசாரணையில் இரட்டை இலை சின்ன விவகாரம்! இன்றாவது தீர்ப்பு உறுதியாகுமா ?
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று 5 ஆவது கட்ட விசாரணை தேர்தல் கமிஷனால் முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை...
இரட்டை இலை வழக்கு இறுதி விசாரணை- இரட்டை இலையை துளிர்க்க விடுமா தேர்தல் ஆணையம்!
தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ள விசாரணையில் பங்கேற்பதற்காக இபிஎஸ்-ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணியினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்குமா?...