அரசியல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை குறித்து பேசுவதற்காக இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம்...

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. சிம்லா முத்துசோழகன், ஏ.டி.மணி, வக்கீல் மருது கணேஷ் உள்ளிட்ட...

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணை வரவேற்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர்...

தற்போது தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதற்கு எதிராகவும் நாம் அறப்போராட்டம் நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு...

ரே‌ஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்காததற்கு ஓ.பன்னீர்செல்வமே காரணம் என்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் குற்றம்...

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் போல் தீபா தியானம் செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து வரும் முடிவை அறிவிப்பதற்கு...

தமிழக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சசிக்கலா தலைமைலான ஆ.இ.அ.தி.மு.க.விற்கே இரட்டை இலை சொந்தம் என்று தெரிவித்துள்ளார். மக்களவை துணை சபநாயகர் தம்பிதுரை அவர்கள்...

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டம், நந்தியாலா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பூமா நாகிரெட்டி (53). இவர் நேற்று முன்தினம் காலை ஆள்ளகட்டா வில் உள்ள...

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை, முறையாக மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளின் முன்பாக...

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சாமிதோப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அய்யா வைகுண்டர் மக்களிடையே சமத்துவ குடியிருப்பு, சமபந்தி,...