அரசியல்

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற கோரி சென்னைக்கு ஊர்வலமாக வர முயன்ற “தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி” உறுப்பினர்களை...

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, துறைமுகம் தொகுதியில் தீ விபத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு அதே பகுதியில் வீடுகள்...

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவு செய்ய அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு...

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இனி மாணவர்களுக்கு இலவசமாக வைஃபை வசதி செய்து தரப்படும் என்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு...

110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார்.அவை, * உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள்...

ஜெயலலிதா மறைவடைந்த நிலையில், அவருடன் இருந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்பு அவர், முதல்வராகவும் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு...

ஐந்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடார் சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலித்தா அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக திரு ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சித்தார்...

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கால தாமதமில்லா உள் நோயாளிகள் அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி நுழைவாயிலை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார்...

தற்போது அ.தி.மு.கவில் மூன்று அணிகளாக செயல் படுகின்றனர். முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், தற்போது முதல்வராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்...