அரசியல்
’வழக்கு போடுங்கள் பார்க்கலாம்.’ அமைச்சர் பேச்சுக்கு ஓ.பி.எஸ். பதிலடி
அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் சிவகாசியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்...
ஓபிஎஸ் மீது தாக்குதல் முயற்சி! இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுமா?
கடந்த ஏப்ரல் மாதம் ஓபிஎஸ்-க்கு 8 துணை ராணுவத்தினரைக் கொண்ட ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இவ்வளவு...
விவசாயிகளுக்காக திமுக ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அழைப்பு
விவசாயிகளின் உரிமைகளுக்காக ஆகஸ்ட் 16-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு திமுகவினர் பெருந்திரளாக கலந்துகொள்ள ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை)...
’தினகரன் தருகிற பதவி வேண்டாம்!’ எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு!
அதிமுகவை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கும் தினகரன் அதிமுக அம்மா கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். ஆனால் இந்த நியமனங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி...
ஜி.எஸ்.டி. வரியின்கீழ் 71 லட்சம் நிறுவனங்கள்! _மத்திய நிதியமைச்சர் தகவல்
ஜி.எஸ்.டி கவுன்சிலின் 20வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அதில், பல்வேறு துறைகளின் வரிகுறைப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன....
தினகரன் வேண்டாம் முதல்வர் தான் வேண்டும் எம்.எல்.ஏ, கள் அதிரடி !
தினகரன் நேற்று பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை அறிவித்திருந்தார். இதில் புரட்சி தலைவி அம்மா பேரவை இணைச் செயலராக ஸ்ரீபெரும்புத்தூர் எம்எல்ஏ பழனி, மாநில மகளிர்...
கைதானார் திருநாவுக்கரசு! காரணம் என்ன?
வரும் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி முதல் சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு அளித்து வரும் மானியம் ரத்துசெய்யப்படும் என்று கடந்த 2...
பெங்களூரு ஜெயிலில் ஆம்பூர் பிரியாணி!
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறை சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் அதனால் தனியாக சமையல் அறை கொடுக்கப்பட்டதாகவும், ஆள் வைத்து அசைவம் சமைத்து சாப்பிட்டதாகவும்...
துணைக் குடியரசுத் தலைவராகிறார் வெங்கையா நாயுடு!
குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க...
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை வணங்க முடியவில்லை! பொது மக்கள் வேதனை!
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் அமைக்கப்பட்டது. அன்றைய நாள்...