பேருந்தின் முன்பகுதி தானாக கவிழ்ந்தது பயணிகள் அதிர்ச்சி
விழுபுரத்தில் அனந்த புறம் பகுதியில் விழுப்புரம் அரசு பேருந்தின் முன் பகுதி தானாக கழன்று விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து...
பெண்மையை போற்றிய கூகுள்
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள்....
ஓரிரு தினங்களில் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.மறைந்த ஆ.இ.அ.தி.மு.க. போதுசெயலாளரும் முன்னால் முதல்வறும் ஆனா...
ராமேஸ்வரத்தில் இறந்த மீனவரும்! துப்பாக்கி குண்டும்
ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உயிரைக் குடித்த துப்பாக்கிக் குண்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில்...
பணம் மோசடி வழக்கு: பவர் ஸ்டார் சீனிவாசன் போலீசிடம் சிக்கினர்!
தமிழ் திரையுலக பிரபலமான பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இன்று காவல்துறையினரிடம் அகப்பட்டார்.ரூபாய் பத்து கோடி பணத்தை மோசடி செய்ததாக...
மத்திய அரசு கோரிக்கை எஸ்பிஐ-யில் குறைந்தபட்ச இருப்பு
வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் போட கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிட வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கியிடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.குறிப்பிட்ட...
தன் ரத்தத்தை விப்பனை செய்த கல்லூரி மாணவர் கைது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரத்தம் விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மறுத்துவ மனையில் அவசரமாக ரத்தம் தேவைப்பட்ட நோயாளிக்கு...
இந்தியாவில் ஆண்களை விட குறைவாக சம்பதிக்கும் பெண்கள்!
இந்தியாவில், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண் ஊழியர்களை விட, 25 சதவீதம் குறைவான சம்பளம் பெறுவதாக, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.பணியிடம்,...
ராமேஸ்வர மீனவர்கள் பலி: இலங்கை கடற்படையினர் துப்பிக்கி சூடு
இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக ராமேஸ்வர மீனவர்கள் பலியாயினர்.இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது,...
6 பேர் கைது: 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
கேரளவி உள்ள வயநாடு உள்ளது அந்த வயநாட்டில் உள்ள காப்பகத்தில் சிறுவர் சிறுமிகள் பலர் உள்ளனர். இங்குள்ள 7 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது...