Tag: தமிழ் செய்திகள்
மே 15 ல் வேலை நிறுத்தம்…
அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வரும் 15-ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. புதிய ஊதிய ஒப்பந்தம்...
+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது…
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்நிலையில் புதிய முயற்சியாக பிளஸ் டூ மற்றும் பத்தாம்...
ரத்த தானம் செய்த இரண்டு இளைஞர்களுக்காக அபராதம் செலுத்திய பெண்ண போலீஸ்!..
பெங்களூருவில் உள்ள எம்.ஜி சாலையில் மரண வேகத்தில் சென்ற இரண்டு பைக்குளை, மிகவும் சிரமப்பட்டு 5 போக்குவரத்து காவலர்கள் கொண்ட குழு மடக்கிப்பிடித்தது. காவலர்கள்...
உயிரோடு காரிலேயே எரிந்த பெண்..!
ஆந்திராவைச் சேர்ந்த நாகமணி மற்றும் அவரது கணவர் ரமணா ஆகியோர் புருஷோட்டபுரம் என்ற தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டு, காரில் விஜயவாடா திரும்பிக்...
மகாராஷ்டிராவில் அறிமுகம் பிறந்த குழந்தைகளுக்கான ஆதார்!..
மகாராஷ்டிரா அரசு அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதோடு பிறக்கும் குழந்தைக்கும் ஆதார் கார்டு வழங்கும் நடவடிக்கையை அரசு தொடங்கியுள்ளது. முதல்...
ஆபாசப்படம், அவமானத்தில் பெண் தற்கொலை!..
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மேற்படிப்பிற்காக டெல்லி வந்துள்ளார். அங்கு உடன் படித்த பிரகாஷ் என்பவரை அந்த இளம்பெண் காதலித்துள்ளார். கடந்த...
பூட்டு உடைப்பு, போராட்டம் கலைப்பு, இயக்குனர் கைது!..
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் சங்கிலி போட்டு சாலை மறியல் நடத்திய இயக்குநர் கெளதம் தலைமையிலான இளைஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். டெல்லியில் 31-வது...
மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ முதல் பார்வை வெளியீடு!..
ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து,...
இன்று ராடன் மீடியா நிறுவனத்திளும் வருமானவரித்துறையினர் சோதனை!..
கடந்த 7-ஆம் தேதி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்...
உயர் நீதி மன்ற உத்தரவு! ஒ.பி.எஸ். மகனை கைது செய்யத்தடை…
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்களுக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சண்டையில் சிலர் காயமடைந்ததாகவும்...