Tag: தமிழ் அரசியல் செய்தி

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக் கட்சியினர் மறியல் போராட்டத்தால் ரயில் மற்றும்...

சென்னை : தமிழக அரசின் தொடர் அலட்சியத்தால் ஆசியாவின் டெட்ராய்ட் என்கிற பெருமையை தமிழகம் வேகமாக இழந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது...

தனது குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜன்...

தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய்திறக்காது என்று நாம் தமிழர்...

சென்னை: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்....

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசை அமைப்பாளர் இளையராஜா, இயேசுகிறிஸ்து பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது...

தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் ஜல்லிக்கட்டை போன்று தமிழகத்தில் மாபெறும் போராட்டம் வெடிக்கும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில்...

கம்பம்: ரஜினி மக்கள் மன்றம் அறிவிக்கப்பட்ட பிறகு கம்பம் நகரில் முதல் முறையாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின்...

என் மாநில மக்களின் நலனுக்காகவும் அவர்களுக்கான நீதிக்காகவும் எந்த விதமான அவமானங்களையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு...

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாளை முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடைபெறவுள்ளது....