Tag: கைது
பணத்திற்காக தாயை கொலை செய்த மகன் கைது!
திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில்...
தமிழக மீனவர்களை கைது செய்தது ஈரான் கடற்படை!
தமிழக மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின்...
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது- மத்திய இணை அமைச்சர்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடித்தும் வருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி...
தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்தது இலங்கை கடற்படை!
கச்சதீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல்...
நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
நாகையை சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக...
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது!
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம் ராயசோட்டி, லக்கிரெட்டி பள்ளி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்....
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரத்தில் விஏஓ இளங்கோ என்பவர் நிலப்பட்டா மாற்றத்துக்காக மணிவண்ணன் என்பவரிடம் ₹.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இன்று ₹.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விஏஓ இளங்கோ அப்போது,...
சவுதியில் ஊழல் குற்றச்சாட்டு- இளவரசர்கள் கைது!
கடந்த 2009ல் ஜெட்டா நகரில் வெள்ளதடுப்பு பணியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை துவங்கிய நிலையில், முன்னாள்...
விசிக- கட்சி நிர்வாகி கைது!
மெர்சல் திரைப்பட விவகாரம் தொடர்பாக கருத்து கூறிய தமிழிசையை பற்றி பல நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகிறார்கள். சிலர் அத்துமீறி சென்றதால்...
போலி ஐபி எஸ் அடையாள அட்டை வைத்திருந்த மர்மநபர் கைது!
த்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்த ஒருவர் விமான...