Tag: கன்னியாகுமரி
ஓகி புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர்!
குமரி மாவட்டத்தில் ஓகி புயல், மழை சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு தனி...
ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை மீட்க வேண்டும்… மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று கடலில் தத்தளித்து வரும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்...
திருநெல்வேலியில் வெள்ளப்பெருக்கு: தாமிரபரணி பாலம் மூழ்கும் அபாயம்!
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இன்று காலை பெய்த கன மழையால் தாமிரபரணி பாலத்தின் இணைப்பு சாலையில் போக்குவரத்து...
ஓகி புயல் ஒழிஞ்சு போனாலும் கன்னியாகுமரியில் கனமழை மக்கள் பீதி!
கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம்...
காணாமல் போன மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் அமைச்சர் உறுதி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் மற்றும் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்...
தமிழகத்தில் ஒரு சில மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை!
கடலூர் மற்றும் பண்ருட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையால்...
கன்னியாகுமரியை சூறையாடிய ஓகி லட்சத்தீவுவில் ஒதுங்கியுள்ளது!
வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது. கன்னியாகுமரியில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திலும் இலங்கையில் இருந்து...
தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கும் மழை! சென்னை உட்பட 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிப்பு!
ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில்...
குமரியில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...
கனமழை: சென்னை உட்பட ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை: கன்னியாகுமரி அருகே காற்றழுத்த...