பொது

மீரட்-லக்னோ விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து இன்று காலை 4.55 மணிக்கு ராஜ்யா ரானி விரைவு ரயில் புறப்பட்டது....

மேற்கு வங்கத்தில், ஹவுராவுக்கு அருகே ரயிலில் சென்று கொண்டிருந்த 4 இளைஞர்கள், ரயிலின் வெளியே தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அதில் செல்ஃபி எடுத்த...

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கன்னியா குமரி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று மழை பெய்து வருகிறது. தமிழகம்...

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் சங்கிலி போட்டு சாலை மறியல் நடத்திய இயக்குநர் கெளதம் தலைமையிலான இளைஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். டெல்லியில் 31-வது...

இந்திய - வங்கதேச எல்லையில், ரூ. 6.96 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை...

கடந்த 7-ஆம் தேதி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்...

சாய்பாபா பக்தர்களுக்கு நல்ல செய்தியாக அடுத்த மாதத்தில் இருந்து ஷிர்டியில் இருந்து பயணிகள் விமானம் இயக்கப்படும் என்று மகாராஷ்டிரா விமான வளர்ச்சி கம்பெனி லிமிடெட்...

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் அருகே சாலையில் மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே விரிசல்...

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி...

அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர் திருப்பதி கோவிலுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட பாதம் காணிக்கையாக கொடுத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் நேற்று தனது குடும்பத்துடன் திருப்பதி...