பொது

கடந்த சில நாட்களாக நடந்து வரும் நீட் தேர்வு பிரச்னையில். மாணவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று தேசிய அளவில் நடந்த...

மதுரையில் சித்திரைத் திருவிழா இரண்டு கட்டமாக நடப்பது வழக்கம். முதலில் மீனாட்சி அம்மன் கோயில், அம்மன் மற்றும் சிவ பெருமானி 10 நாள் பவனி,...

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு காலை 10 முதல் பிற்பகல் 1 மணி...

நமது நாட்டில் கொலை கொள்ளைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனையெல்லாம் வைத்து பார்த்தால் பயம்தான் வருகிறது. இந்நிலையில் இன்று பெங்களூரில் பூட்டி இருந்த வீட்டிற்குள்...

கடல் வாழ் உயிரினங்கள் இயற்கைச் சூழல் காரணமாக, மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இறந்து கரை ஒதுங்குவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியின் பாம்பன்...

இன்று அதிகாலை பெங்களூரில் உள்ள பெல்லந்தூரில் உள்ள புகழ் மிக்க ஏரி ஒன்றில் தீ பிடித்து எரிந்தது. இவ்விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு...

நீட் தேர்வு கெடுபிடியின் உச்சமாக கேரளா மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. மேலும் இது மாணவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

இன்று ஜெட் ஏர்வேஸ் இரண்டு விமானங்கள் ஓடு பாதையில் ஓடும் பொழுது விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்து அங்கு சில சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது...

கிருஷ்ணகிரியில் 110-ஆவது பிறந்த நாளை தனது வாரிசுகளுடன் கொண்டாடிய மூதாட்டியிடம் அனைவரும் ஆசி பெற்று சென்றனர். கிருஷ்ணகிரி செந்தில் நகரைச் சேர்ந்தவர் முனுசாமி. கம்யூனிஸ்ட்...

இன்று நம் பூமி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது ஒரு பக்கம் மனதிற்கு கவலையாக இருந்தாலும். மறுபக்கம் விஞ்ஞானத்தை பார்த்தல் ஆச்சர்யம் பட வைக்கிறது....