Tag: #tncrimenews
பெங்களூரில் பயங்கரம் : 26 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கொடூரம்.
பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 26 வயதான பெண்ணின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்த வாலிபர்
தேவகோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தையின் 27 வயது தாய்க்கும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே...
கொல்கத்தா சம்பவமே இன்னும் முடியல..? அதுக்குள்ள பீகார் சம்பவமா..?
பீகார் மாநிலம் சமஸ்திபுர் மாவட்டத்தில் கங்காபூர் எனும் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் செவிலியர் தனது பணிகளை முடித்துவிட்டு, வீட்டிற்கு...
மாணவனை அறிவாளால் வெட்டிய மாணவன்: திருச்சியில் அதிர்ச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கக் கோவில் தெருவில் அரசு ஆண்கள் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடைசி பாட வகுப்பை 12ஆம் வகுப்பு...
14 வயது சிறுவன் 24 வயது டீச்சர் தகாத உறவு: போக்சோ சட்டத்தில் கைது
சிவகாசியில் சிவானந்த நகர் பகுதியில் வசித்து வரும் பவித்ரா(24) என்ற எம்.ஏ பட்டதாரி திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தனியார் பள்ளிகளில்...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி போலீசாரால் என்கவுன்ட்டர் செய்து கொலை..!
சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் தப்பிக்க முயன்றபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது....
இனிமேல் காவலர்கள் காவல் நிலையத்தில் இருந்தால் கமிஷனர் அலுவலகத்தில் நிற்க வேண்டியது வரும் – சென்னை புதிய கமிஷனர் அருணின் அதிரடி உத்தரவு.
சென்னையில் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில்தான் போலீசார் நிற்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் இருக்கக் கூடாது என்று போலீசாருக்கு புதிய போலீஸ் கமிஷனர்...
வாழைப்பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு ஒரு குடும்பமே தற்கொலை..
திருநெல்வேலி மாவட்டம் பனகுடியில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு உமா என்ற மனைவியும், ராபின் (14) என்ற...
கள்ளக்காதலனுடன் கைகோர்த்து மாமியாரை கொன்ற மருமகள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கலியபெருமாள் வலசை என்ற கிராமத்தில் வசிப்பவர் அலமேலு .இவருடைய மகனுக்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பாக பவித்ரா என்ற...