Tag: Tamil Political News
மாணவ, மாணவிகளுக்கு இலவச வைஃபை தேவையா…
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இனி மாணவர்களுக்கு இலவசமாக வைஃபை வசதி செய்து தரப்படும் என்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு...
எடுபடுமா, தினகரனுக்கு சசிகலா சொன்ன அறிவுரை?..
ஜெயலலிதா மறைவடைந்த நிலையில், அவருடன் இருந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்பு அவர், முதல்வராகவும் தேர்வு செய்யப்படவிருந்த நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு...
வள்ளுவர் கோட்டத்தில் நாடார் சங்கம் உண்ணாவிரத போராட்டம்…
ஐந்து அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடார் சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை ஆளுநரை சந்திக்கும் திமுக செயல்தலைவர்…
மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலித்தா அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக திரு ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவரைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சித்தார்...
திடீர் போர்க்கொடி தூக்கிய தினகரனின் ஆதரவாளர்கள்…
தற்போது அ.தி.மு.கவில் மூன்று அணிகளாக செயல் படுகின்றனர். முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும், தற்போது முதல்வராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்...
4 லாரிகள் 1,52,000 ஆவணம், இரட்டை இலை விவகாரம்: சசிகலா
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆ.தி.மு.க இரு அணியாக பிரிந்துவிட்டன. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியகவும்,சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்...
தீபக் அழைத்ததால் தான் நான் வந்தேன்: போயஸ் கார்டனில் தீபா…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனிப்பேரவை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான 'வேதா இல்லம்' தனக்குதான்...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எங்களால் பாதிப்பு வராது என்று கூறும் பன்னீர்செல்வம்…
தமிகழத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தங்கள் அணியால் எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக...
ஜாமீனில் வெளிவந்த டிடிவி. தினகரனால் தமிழகத்தில் ஆட்சி களையுமா…
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் சிறைக்கு சென்று, தற்போது ஜாமீனில்...
வெள்ளத்தில் சிக்கியவருகளுக்கு முதல்வரின் நிவாரண நிதி…
தமிழகத்தில் விழுப்புரத்தில் கடந்த சிலவாரங்களுக்கு முன் பெய்த பருவ மழையால் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பள்ளிகுளம் மேல்கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த திரு,திர்மால் என்பவரின்...