Tag: Tamil general news
‘அன்னையர் தின’ த்தை முன்னிட்டு கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்….
உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மையைப் போற்றும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. வாழும் தெய்வங்களாய் வலம் வரும் அன்னையர்களை போற்றும்...
சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம்!…
சென்னை மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
திருநங்கைகளுக்கு மெட்ரோ ரயிலில் வேலை…
கேரளாவில் கொச்சி மெட்ரோ சேவையில் முதல் முறையாக 23 திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருநங்கைகளுக்கு வேலை வழங்குவதில்...
திருமண கொண்டாட்டத்தின் போது மாரடைப்பில் உயிரை விட்ட மணமகன்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ரனோலி கிராமத்தில், சாகர் சோலங்கி என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற...
க்ளிக் ஆர்ட் மியூசியத்தில் கிறிஸ் கெய்ல்….
இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், "க்ளிக் ஆர்ட் மியூசியத்தை" சென்னையில் உள்ள வி.ஜி.பி.யில் முதலில் தொடங்கினார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த க்ளிக் ஆர்ட் மியூசியம், சென்னையை...
இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் முழு விபரம்…
9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. மொத்த தேர்ச்சி விகிதம்: 92....
துப்பாக்கியை காட்டி திருமணத்தை நிறுத்திய மணமகனின் பழைய காதலி!
கான்பூர் மாவட்டம் ஷிவ்லி பகுதியை சேர்ந்த தேவேந்திர அவஸ்தி என்பவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண நாளான கடந்த புதன் கிழமை (10.05.17) அன்று...
6 மாரடைப்புக்கு பின்னர் பிழைத்த அதிசய குழந்தையை….
மும்பையில் இதய பாதிப்புடன் பிறந்து 12 மணி நேர அறுவை சிகிச்சை மற்றும் 6 மாரடைப்புக்கு பின்னர் பிழைத்த குழந்தையை மருத்துவமனையில் உள்ளவர்கள் அதிசய...
பிளாஸ்டிக் பாட்டில்களில் பஸ் ஸ்டாப்!..
இந்தியாவில், ’தூய்மை இந்தியா’ திட்டத்துடன் ’மறுசுழற்சி இந்தியா’ என்ற திட்டமும் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி, பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உபயோகத்துக்கு வரும்....
மே 15 ல் வேலை நிறுத்தம்…
அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வரும் 15-ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. புதிய ஊதிய ஒப்பந்தம்...