Tag: Tamil general news
பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் பதட்டத்துடன் சசிகலா !!
சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சமீபத்திய வருமான வரித்துறை சோதனையால்...
ஆந்திராவில் படகு கவிழந்து விபத்து! முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவை அடுத்த இப்ராஹிம் பட்டணம் என்ற...
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் ஜனாதிபதி மகளுக்கு அலுவலக வேலை !
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி. இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணி புரிந்து வருகிறார். இவர் வழக்கமாக...
தஞ்சாவூரில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளிவந்த ஐவர் கைது !
தஞ்சாவூரில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளிவந்த ஐவரை கைது செய்த தஞ்சை காவலாளர்கள். தஞ்சாவூர் மாவட்டம், ஐயம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரபாவதி மற்றும்...
ஈரான்-ஈராக் எல்லையில் நில நடுக்கம்! 140 பேர் பலி !
ஈரான் -ஈராக் எல்லையை ஒட்டியுள்ள பிராந்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஈரானில்...
இராமநாதபுரத்தில் கஞ்சா விற்ற ஆறு பேர் அதிரடி கைது !
இராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்ச விற்ற 6 பேரை கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம், இராமேஷ்வரம், மண்டபம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்கப்படுகிறது என்று மண்டபம்...
ஆந்திராவில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி !
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயாவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்துக்கு படகு மூலம் சிலர் சுற்றுலா சென்றனர். அந்த படகில்...
ஆளில்லா ரயில்வே கிராஸிங்! இஸ்ரோவின் புதிய எச்சரிக்கை கருவிகள் !
இந்தியாவில் சுமார் 7,200 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குள் உள்ளன. இவற்றை கவனக்குறைவாக கடக்கும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் ரயிலில் சிக்கி பலியாகின்றனர். இதைத்...
அரியானாவில் டிரைவர் இல்லாமல் 2 கிமீ வரை ஓடி தடம் புரண்ட ரெயில் எஞ்சின்!
அரியானா மாநிலத்தில் அக்பர் என்னும் 65 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி ரெயில் எஞ்சின் ஒன்று உள்ளது. நேற்று அந்த ரெயில் எஞ்சினை பராமரித்து சோதனை...
அருப்புக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் காவல் நிலையத்தில் தற்கொலை!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் பகுதியை சேர்ந்தவர் மலையரசன் மகன் மலைச்சாமி (23). குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு...