Tag: surya
‘மனம்’ படைத்த இயக்குனருக்கு சூர்யா தந்த கிஃப்ட்..!
கடந்த மாதம் தெலுங்கில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன் நாகார்ஜூனா, பேரன்...
தயாரிப்பில் இறங்கினார் சூர்யா.. புதியவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாமே..?
நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறும் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பவர் சூர்யா. ஏற்கனவே குடும்ப நிறுவனமாக ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இருந்தாலும் அது பெரும்பாலும் கார்த்தியை வைத்தே...
சூர்யா படத்தில் மும்பை வில்லன்கள்!
சூர்யா - லிங்குசாமி இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் வில்லன்...
என் சட்டைய கூட விடமாட்டான் என் அண்ணன் – சூர்யா பற்றி மனம் திறக்கும் கார்த்தி!!
இந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளி. இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த “ஆல் இன் ஆல் அழகு ராஜா” வெளியாகிறது. அவருக்கு முதல்...
“ரெட் டிராகனில்” படமாகும் சூர்யா படம்!!
உலகத்திலேயே முதல் முறையாக ‘ரெட் டிராகன்’ என்னும் காமிராவை பயன்படுத்தி படமாக்குகிறார்கள் சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கம் படத்தை. ஒளிப்பதிவு செய்பவர் ஒளிவழி மன்னன்...
இளம் நடிகர்கள் ஆதரவோடு நடிகர் சங்க தலைவராகிறாரா நாசர்??
கடந்த வாரம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் விஷால், சூர்யா, கார்த்தி, ஆர்யா, சந்தானம், ஜெயம் ரவி, ஜீவா, நிதின்சத்யா, ஆகிய இளம்...
கார்த்தி இப்போது வட சென்னையின் வாலிபர்!
“காளி” ஸ்டூடியோகிரீனில் தயாரிப்பில் அட்டகத்தி இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கார்த்தி அடுத்த நடிக்கவிருக்கும் அட்டகாசமான திரைப்படம். பருத்தி வீரன் துவங்கி தங்களது தரமான படைப்புகளால்,...
ரவுடி இல்ல – லிங்குசாமி மறுப்பு!!
‘சிங்கம் 2’ படத்துக்கு பின் சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘ரவுடி’ என பெயர் வைத்துள்ளதாக இணைய தளங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் சூர்யா படத்துக்கு...
மாறி மாறி நடிக்கும் சூர்யா, கார்த்தி!!
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் ‘சிங்கம் 2. அதன்பின் இரணடு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சூர்யா,...
நடிகர் சங்க பொதுகுழுவில் குமரிமுத்துவை நீக்க எதிர்ப்பு!!
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 60-வது பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. 1970-ல் இருந்து 2013 வரை...