Tag: தமிநாடு தமிழ்நாடு ஜெனரல் செய்திகள்
முதலையை தாக்கி பள்ளித்தோழியைக் காப்பாற்றிய 6 வயது சிறுமி!..
ஒடிசா மாநிலம் கெந்த்ரபாரா மாவட்டம் பங்குலா கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமிகள் பசந்தி தலாய், டிக்கி தலாய் இருவரும் அங்குள்ள குளத்திற்கு நேற்று...
வீட்டில் வைத்திருந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் அழிந்து வரும் எழுத்துக்களால் பெரும் பரபரப்பு!
கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் மங்கலம்குன்னு பகுதியில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விட்ட சில நாட்களிலேயே அப்பளம்போல் பொரிந்து வருவதாக...
உத்தர பிரதேசத்தில் தடம்புரண்ட விரைவு ரெயில்: 12 பேர் படுகாயம்
உத்தரப்பிரதேசத்தின் மஹோபா ரயில் நிலையத்தின் அருகே ஜபல்பூர்- நிசாமுதீன் மகாகவுஷல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் இன்று (வியாழக்கிழமை) காலை தடம் புரண்டன. முதற்கட்டத்...
பழைய மாசு தரநிலை கொண்ட வாகனமா? சுப்ரீம் கோர்ட் உத்திரவினால் உஷாராக இருங்கள்…
தற்போது நம் உலகில் பெருகி வரும் வாகன மாசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் 4-வது தர மாசு நெறிமுறைகளின் படி வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என...
திடீரென ஏற்பட்ட பள்ளத்தாள் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. சாலை மார்க்கமாக சில பகுதிகளில் முழு...
செல்போனில் அறிவிக்கப்படும் ஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம்!
தமிழ்நாடு முழுவதும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு 1-ந்தேதி வழங்கப்பட உள்ளது. இதுபற்றி உணவு வழங்கல் துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறியதாவது:- பழைய ரேஷன்...
தொழிலில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!!!
கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் இன்று காலை தனது வீட்டுக்கு வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக...
2 வயது குழந்தை பட்ட பகலில் கடத்தல்! தீவிர தேடலில் காவல் துறை!!!
வீட்டின் எதிரே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை பட்டப்பகலில் கடத்தப்பட்துள்ளான் இச்சம்பவம் அப்பக்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ், முத்துலட்சுமி தம்பதியின் இரண்டு வயது...
தமிழக அரசின் புதிய திட்டதில் 3 நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்றவுள்ளது!
தமிழக அரசு ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன....
டெல்லியில் இன்று மரத்தின் மீது ஏறி 2 விவசாயிகள் தற்கொலை முயற்சி!
தமிழக விவசைகள் இன்று 12 வது நாளாக போராட்டத்தில் மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வது போல் ஈடுபட்டனர். வார்தா புயல், வறட்சியால்...