Tag: தினகரன்
ராயபுரத்தில் புதியதாய் குக்கர் கடை திறப்பு- வருமான வரித்துறை சோதனை!
ஆர்.கே.நகரில் நீண்ட நாள் இழுப்பறிக்குபிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக...
ஜெ நினைவிதத்திற்கு கருப்பு உடையில் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!
அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது. அண்ணா சாலையில் தொடங்கிய...
தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்க கூடாது- பாஜக தலைவர் விளக்கம்!
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் தேதி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அச்சமயம் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்தால் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை...
மதுசூதனுக்கு எதிர்ப்பு? ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் யார்?
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக ஓபிஎஸ்-எடப்பாடி அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல்...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்- அதிமுக அம்மா அணி தொப்பி சின்னத்தில் போட்டி உறுதி தங்கத்தமிழ் செல்வன்!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றால் போட்டியிடுவது...
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவை – தினகரன் ஆக்ரோசம்!
தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என தினகரன் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் சின்னத்தை பெறுவதற்காக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு...
மீன்வளத்துறை அமைச்சரை சரமாரியாக விளாசி எடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.!
சென்னையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது அமைச்சர்கள் அனைவரும் ஓடி ஒளிந்து கொண்டனர்....
சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி!
சசிகலா ஒன்றும் என்னை முதல்வராக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த எம்எல்ஏக்களும் சேர்ந்து என்னை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஜெயலலிதாவின்...
எங்க அக்கா வாழ்க்கை போனதே “ஜெயலலிதா”வால்தான்..! திவாகரன் பகிரங்க குற்றச்சாட்டு..!
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிவருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா,...
போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரனும் சசிகலாவும் தான் காரணம் – கேபி முனுசாமி
போயஸ்கார்டனில் சோதனை நடக்க தினகரனும் சசிகலாவும் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...