Tag: தமிழ் பொது செய்தி

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகி வருகிறது. இதன் விளைவாக உருவான ஒகி புயலின் தாக்குதலில் தென்மாவட்டங்களான...

நேற்று கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது ஓகி புயல். தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் தெற்கு பகுதிகளை...

புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனங்களில் ஒன்று பாண்லே. குருமாம்பேட்டில் இயங்கும் இந்தப் பால் உற்பத்தி நிறுவனத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர மற்றும் தினக்கூலி...

கன்னியாகுமரி அருகே நேற்று மையம் கொண்டிருந்த ஓகி புயலால் தென்தமிழகத்தில் கனமழை பெய்தது. இதன் தாக்கம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இருந்தது. சென்னை, திருவள்ளூர்...

வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்தது. கன்னியாகுமரியில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்திலும் இலங்கையில் இருந்து...

கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஓகி புயல் தற்போது லட்சத்தீவு அருகே சென்றுள்ளது. இருப்பினும் தென் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து...

உலக வானிலை ஆய்வு அமைப்புடன், ஐ.நா.,வின் ஆசிய, பசிபிக் மண்டலத்திற்கான பொருளாதார மற்றும் சமூக கமிஷன் இணைந்து 2000த்தில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை...

அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான...

குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையோ அல்லது இரவோ புயல் சின்னமாக உருவெடுக்க உள்ளதாக தகவல்...

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கன்னியாகுமரி,...