Tag: தமிழ் ஜெனரல் செய்தி

அதிநவீன வசதிகளுடன் கோவையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு கர்நாடக அரசுப் பேருந்து இன்று முதல் சேவையை துவங்கியுள்ளது. தொழில் நகரான கோவையில் இருந்து...

சென்னையில், 17 வயது சிறுமிக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளது. அதை மறைத்த குற்றத்திற்காக, அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் இந்த நிலைமைக்குக் காரணமானவர் மீதும்...

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி, பறவைகள் பார்வையிடும் சுற்றுலாவிற்கு அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்றார். கடந்த பிப்ரவரி 17 முதல் 25ஆம் தேதி வரை பயணம்...

தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு அபாயகாரமான நோய்கள் பரவுகிறது. நிலத்தடி நீர் மற்றும் காற்றில் மாசு...

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று வேனை...

மும்பையைச் சேர்ந்த மக்வானா என்பவர் தனது காரில் ஆர்.எம்.பட் சாலையில் உள்ள  சிக்னலில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் அருகே வந்த நபர்,...

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஸ்டொ்லைட் ஆலையால் அப்பகுதியில் நிலத்தடி நீா் பாதிப்பு, குடிநீா் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக...

மாற்றுத்திறனாளிகள் 3-வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர். டி.எம்.எஸ். பின்புறம் முத்தையா தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஏற்கனவே சமார் 100 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....

விருதுநகர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் வெயில் காலம் என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது அனைவரும் அறிந்ததே.  அதேபோல் இன்று காலையில்...

மதுரை  அதிமுக சார்பில் 120 ஜோடிகளுக்கு முதல்வர்  திருமணம் நடத்தி வைத்தார். மதுரை பாண்டிகோயில் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 120 ஜோடி திருமண நடத்தி வைத்தார். இந்த...