மாற்றுத்திறனாளிகள் 3-வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.
டி.எம்.எஸ். பின்புறம் முத்தையா தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஏற்கனவே சமார் 100 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை (மார்-30 காலை 11-00 மணிக்கு) 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேனாம்பேட்டை காமதேனு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள கூட்டுறவு தேர்தல் ஆணையம் முன் வாய், கண் ஆகியவற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம் செய்துள்ளனர்.