Tag: தமிழ் ஜெனரல் செய்தி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் ராஜாமணி. வழக்கறிஞரான இவர் நேற்றிரவு தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் பயங்கர...

பழநி முருகன் கோயிலில் உள்ள உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு என தொடரப்பட்ட வழக்கை, நீதிமன்ற உத்தரவின்படி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தொடங்கியுள்ளார். அவரது...

திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (55), ஆட்டோ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தன தேவி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இந்த பழக்கம்...

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இவை உணவு தேடி இரு  வனப்பகுதிகளிலும் அடிக்கடி இடம் பெயரும். கொடைக்கானல் அருகே...

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (33). இவர், வியாழக்கிழமை இரவு அந்த ஊரில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்யும்...

 உலகம் முழுவதும் செவிலியர்களின்  சர்வதேச செவிலியர் தினம்  இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதமான பணியினை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச...

நியாயவிலைகடையினை திறக்க வேண்டும் என்று ஈரோட்டில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் பட்டகாரன்பாளையத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....

ஆந்திர மாநிலத்தில் உள்ள  கோதாவரி நதியில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதை அறிந்த தீ அணைப்பு...

முதுமலையில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முதுமலை, தெப்பக்காடு உள்ளிட்ட 4 வனசரகங்களில் உள்ள 37...

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (64). கூலித் தொழிலாளியான இவரது மனைவி விஜயா (58). இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு...