ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் சென்ற படகில் தீ !

ஆந்திர மாநிலத்தில் உள்ள  கோதாவரி நதியில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதை அறிந்த தீ அணைப்பு துறையினர் மற்றும் போலீஸார் விரைந்து வந்து  படகில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் ஏதுமில்லை.படகில் இருந்தவர்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response