Tag: தமிழ் அரசியல் செய்தி
அதிமுக அணிகள் இணையுமா? மத்திய அமைச்சர் ஆவாரா ஒ.பன்னீர்செல்வம்?
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து...
விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடிக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில், இடைத்தேர்தல் ரத்து...
சொத்து குவிப்பு வழக்கு: மறு ஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “ சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட...
சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி கிடைக்குமா?
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை கடந்த 10 நாட்களுக்கு முன்பு சந்திக்க சென்ற தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும்...
பவள விழாவில் ரஜினி கலந்து கொள்வார் ! திமுக அறிவிப்பு!
தி.மு.க. நாளேடான முரசொலி பத்திரிகை பவள விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் அரசியலின் போக்கை மாற்றுபவர்களாக...
சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகும் புனித ஜார்ஜ் கோட்டை!
நாட்டின் 71-வது சுதந்திர தின விழா, வரும் 15-ம் தேதி நாடு முழு வதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலகம்...
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்தாகுமா? இன்று முடிவு தெரியும்?
‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்’ என்று ஏற்கனவே சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான...
பாடை கட்டி விவசாயிகள் போராட்டம்!
கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்...
தூர்வாரிய ஏரியைப் பார்வையிடச் சென்ற ஸ்டாலின் கைது!
''மனித சங்கிலிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரியைப் பார்வையிடத் தடை இல்லை. ஆனால் என்னைத் தடுத்து நிறுத்துகின்றனர். அரசியல் நோக்கமின்றி மக்களுக்காகத்தான் திமுக ஏரியைத்...
உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் புது உத்தரவு!
தமிழக உள்ளாட்சி தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை...