Tag: தமிழக அரசு
டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஊழல்; பிளீச்சிங் பவுடருக்குப் பதிலாக கோலமாவு!
டெங்கு பாதிப்பு தமிழகம் கோரத்தாண்டவமாடுகிறது. தமிழகத்தில் (அக். 9ம் தேதி வரை) 11,744 பேருக்கு டெங்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் ...
புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது !- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு.
ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் கேளிக்கை வரியாக அறிவிக்கப்பட்டிருந்த 30% விதிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் கேளிக்கை வரியை 30 சதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக...
ஜெ மரணம் விசாரணை கமிஷனுக்கு அதிரடி உத்தரவு போட்ட தமிழக அரசு!
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் விசாரணை கமிஷன் அமைத்தும் எதிர்க்கட்சிகள் திருப்தி அடையாததால் தமிழக அரசு இந்த அதிரடி...
விநாயகர், செருப்பு , தேசியக்கொடி… ஸ்மார்ட் கார்டில் இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்குமோ?
தமிழகத்தில் ரேஷன்கார்டுக்கு பதிலாக ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில்ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு,...
இன்று ஆளுநரைச் சந்திக்கிறார் தினகரன்! எடப்பாடி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது! !
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முன்பே...
அசல் டிரைவிங் லைசென்ஸ் 4 தேதி வரை கட்டாயமில்லை!
வாகன ஓட்டிகள் இன்று முதல் அசல் டிரைவிங் லைசென்சுகள் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது...
இன்று அதிமுக ஏம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; எடப்பாடியின் தலையெழுத்து என்னாகும்?
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னை வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வருவார்கள் என்று...
சென்னை வந்தார் ஆளுநர்! சந்திக்க கியூவில் நிற்கின்றன அரசியல் கட்சிகள்!!
தமிழகத்தில் தற்போது உள்ள பரபரப்பு அரசியல் சூழ்நிலையில் மும்பையில் இருந்து இன்று ஆளுநர் சென்னை வந்துள்ளார். டிடிவி.தினகரன் ஆதாரவு எம்.எல்.ஏ க்கள் 19 பேர்...
பேரறிவாளன் பரோலில் செல்ல தமிழக அரசு உத்தரவு !
பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு இன்று பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இருபத்தி ஆறு ஆண்டுகளாக...
அய்யோ பாவம் எடப்பாடி என்னப்பன்னபோறாரோ ஒவ்வொருத்தரா போறாங்களே !
நீண்ட நாள் இழுப்பறிக்கு பிறகு அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்துள்ளது. ஆனால் ஏற்கனவே ஒன்றி இருந்த டிடிவியையும் சசிகலாவையும் எடப்பாடி...