Tag: காவிரி மேலாண்மை வாரியம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்-முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தமிழகத்தின் உரிமையை விட்டுத்தராது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று முதல்வர்...
வேடிக்கை பார்க்கும் தமிழகமே விவசாயிக்காக போராடு-கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம்!
சென்னை: தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் கைது செய்து அழைத்து...
மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் மாணவர் போராட்டம்..
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் வலுவாக வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மீண்டும் மாணவர் போராட்டம் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை...
மத்திய அரசிடம் மண்டியிடுவதை தவிர வேறொன்றும் தெரியாதா?- ஸ்டாலின் கோபம்
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் பொறுமையாக இருந்துவிட்டு அவகாசம் கேட்டு மத்திய அரசு மனுத்தாக்கல் செய்த பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்கிறீர்களே,...
பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்-ஸ்டாலின்..
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 15-ஆம் தேதி தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி...
கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு வாய் திறக்காது : சீமான்
தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய்திறக்காது என்று நாம் தமிழர்...
காவிரி விவகாரம் : விரைவில் இன்னொரு ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ நடக்கும் என்று விவசாயிகள் எச்சரிக்கை!
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் ஜல்லிக்கட்டை போன்று தமிழகத்தில் மாபெறும் போராட்டம் வெடிக்கும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில்...
அவைகளை நடத்தவிடாமல் முடக்கிவிட்டோம்-அமைச்சர் “ஜெயக்குமார்” பெருமிதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் முன் அ.தி.மு.க எம்.பி-க்கள் தொடர் போராட்டம் நடத்தி, இரு அவைகளையும் நடத்தவிடாமல் முடக்கிவிட்டோம்'...
திமுக உள்ளிட்ட எந்த கட்சி அழைத்தாலும் மக்களுக்காக பாகுபாடு இன்றி போராடுவோம்-தினகரன்
மக்கள் பிரச்னைகளுக்காக கட்சி பாகுபாடு இன்றி போரட வேண்டும், எனவே, திமுக உள்ளிட்ட எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் சேர்ந்து போராட நாங்கள் தயாராக உள்ளோம்...
காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு கண்டனம். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதை குடியரசு...