Tag: ஆர்.கே. நகர்
ஆர்.கே.நகர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கயிருக்கிறது. சுயேட்சை வேட்பாளர் உள்பட 62...
நாளை மாலையுடன் ஓய்கிறது ஆர்.கே நகர் பிரச்சாரம்!..
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் ஆர்.கே.நகரில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல்...
தமிழக புதிய தேர்தல் கமிஷனராக மாலிக் பெரோஸ்கான் நியமனம்!..
தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட், தமிழக தேர்தல் கமிஷனுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இருப்பினும்...
பணம் பட்டுவாடாவை தடுக்க தெருவுக்கு இரண்டு பேரை நிறுத்திய அரசியல்கட்சியினர்!..
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு, இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பணம் வினியோகம் செய்ததாக,...
ஆ.தி.மு.க. அம்மா அணியினர் தாக்கியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்…
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே...
தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மறுத்த நடிகை நமிதா!…
ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, தற்போது ஆர் கே நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது....
பன்னீர்செல்வத்தை உசுப்பேற்றிய ஸ்டாலின்…
சசிலாவைப் பற்றி, ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் விமர்சித்து பேசினால் தான், அது மக்கள் மத்தியில் வேகமாகச் சென்று சேர்ந்து, தினகரனுக்கு எதிரான மனநிலையை...
மதுசூதனனை ஆதரித்து ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம்: ஆர்.கே. நகர்
மறைந்த ஆ.இ.அ.தி.மு.க. வின், முன்னால் முதல்வரும் பொது பொதுசெயலாளருமான, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தற்பொழுது...
இன்று முதல் ஆர்.கே. நகரில் பிரச்சாரத்தை துவங்கும் ஒ.பி.எஸ்…
ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆர்கே...
“தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி”..
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் மண்டல தேர்தல் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். ஆர்.கே.நகர்...