Tag: ஆந்திரா
தெலங்கானாவில் மால்களின் பார்க்கிங் கட்டணம் ரத்து ? தமிழகத்தில் எப்போது ?
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மால்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை முறைப்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது அந்த மாநில அரசு. அமெரிக்கா போன்ற வளர்ந்த...
சிறப்பு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!
எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க, 12 சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.மேலும், இந்த சிறப்பு கோர்ட்களை...
ஆந்திராவில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட ஆவலம்!
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் சர்வே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி நாராயணா. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக...
ஆந்திராவில் படகு கவிழந்து விபத்து! முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர். விஜயவாடாவை அடுத்த இப்ராஹிம் பட்டணம் என்ற...
ஆந்திராவில் படகு கவிழ்ந்து 17 பேர் பலி !
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயாவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்துக்கு படகு மூலம் சிலர் சுற்றுலா சென்றனர். அந்த படகில்...
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 34 பேர் கைது!
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம் ராயசோட்டி, லக்கிரெட்டி பள்ளி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் மற்றும் வனத்துறையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்....
ஆட்டோ மீது லாரி மோதி 6 பெண்கள் பலி!
ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஆலாவரம் கிராமத்திலிருந்து 11 பெண்கள் ஷேர் ஆட்டோவில் வடபள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பொலக்கோட்டைவாரிபள்ளி...
ஹெல்மெட் இல்லனா பெட்ரோல் இல்லை ஆந்திராவில் சந்திரபாபுநாயுடு அடிச்சாரு ஆப்பு!
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக அதிரடி அரசாணையை பிறப்பித்துள்ளார். அதில் இனி ஹெல்மெட் போட்டுக் கொண்டு பெட்ரோல்...
ஆந்திராவில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை!
ஐதராபாத்தில் இருந்து சென்னை எக்மோர் வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சமீப காலமாக ஆந்திராவில்...
ஆந்திர தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து…43 பயணிகள் உயிர் தப்பினர்!
ஆந்திர மாநிலம், கடப்பாவிலிருந்து 43 பயணிகள் கொண்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு விஜயவாடா நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் நேற்று...