திருப்பதி அருகே கடப்பாவில் செம்மரம் கடத்தியதாகக் கூறி 19 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.